Friday, November 26, 2010

நீர் அடித்து நீர் விலகாது?

நீர் அடித்து நீர் விலகாது என்பது ஒரு பழமொழி, இது சில குணாதிசயங்களைக் குறிப்பிட பயன்படுகிறது.

ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால், தண்ணீரால் அடித்தால் தண்ணீர் என்ன, எத்தகைய பொருளும் விலகிவிடும்.

தண்ணீர்பீச்சான் (waterjet) என்ற கருவியைக்கொண்டு பீச்சி அடிக்கப்படுகின்ற தண்ணீர் மிகவும் கடினமான உலோகத்தைக்கூட துளைத்துவிடும். ஒன்றரை அடி (45 செ.மீ) அளவு தடிமனான பொருளைக்கூட துளைத்துவிடும்.

No comments:

Post a Comment